tag:blogger.com,1999:blog-1947438010556517597.post1695809212332204419..comments2023-10-23T22:28:50.309+05:30Comments on சிவிகை: வாசிப்பனுபவம் (இடைநிலைக்கல்வி)அரவிந்த்http://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1947438010556517597.post-68349549577575273092011-06-04T12:38:02.271+05:302011-06-04T12:38:02.271+05:30வருகைக்கு நன்றி நண்பர்களே!!
\\நீங்கள் வாண்டுமாமா ...வருகைக்கு நன்றி நண்பர்களே!!<br /><br />\\நீங்கள் வாண்டுமாமா கதைகளை படித்தது இல்லையோ?\\<br /><br />வாண்டு மாமா படித்துள்ளேன். ஆனாலும், அவ்வளவாக நினைவில் இல்லை. உங்கள் உரலிக்கு நன்றி.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-26283441276352546622011-06-02T12:59:41.777+05:302011-06-02T12:59:41.777+05:30//நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து ...//நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது//<br /><br />ஹா ஹா..... பயங்கர டெரர்ரா படிச்சு இருப்ப போலSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-14127597764501530752011-06-02T00:26:19.634+05:302011-06-02T00:26:19.634+05:30அரவிந்த்,
நீங்கள் வாண்டுமாமா கதைகளை படித்தது இல்லை...அரவிந்த்,<br />நீங்கள் வாண்டுமாமா கதைகளை படித்தது இல்லையோ? இங்கே சில பதிவுகள் தமிழில் உள்ளன. பாருங்கள். <br /><a href="http://tamilcomicsulagam.blogspot.com/2011/04/vandumamas-kanavanijama.html" rel="nofollow"> வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை </a><br /><a href="http://tamilcomicsulagam.blogspot.com/2011/04/blog-post.html" rel="nofollow"> வாண்டுமாமா - பூந்தளிர் இதழில் வந்த துப்பறியும் கதைகள் </a><br /><a href="http://tamilcomicsulagam.blogspot.com/2011/02/01.html" rel="nofollow">வாண்டுமாமா 01: புலி வளர்த்த பிள்ளை </a>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-77640021653694394862009-05-14T05:24:00.000+05:302009-05-14T05:24:00.000+05:30Aarvind, Sopper . . . . interesting to read. I can...Aarvind, Sopper . . . . interesting to read. I can feel as if you are speaking to me, which is a very good part of your blogs.ESAKhttps://www.blogger.com/profile/17557290344937109788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-23447721279404452742009-04-28T14:28:00.000+05:302009-04-28T14:28:00.000+05:30பதிவு நல்லா இருக்கு...
/-- அங்கே நூலகத்தில், 'மல...பதிவு நல்லா இருக்கு... <br /><br />/-- அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். --/<br /><br />கொடுத்து வைத்தவர் சரியான வயதில் குழந்தைகள் இலக்கியத்தை பரவலாக தேடித் தேடி படித்துள்ளீர்கள். சமீபத்தில் அரபிய இரவுகள் புத்தகம் படித்தேன். அதில் சிந்துபாத், மற்றும் அலாவுதீன் கதைகள் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது. அருமையான கதைகள்...<br /><br />/--ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பாலகுமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது.--/<br /><br />நெறைய படிப்பீங்க போல... மேலும் படிக்கிற புத்தகங்களைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாமே. இல்லை படைப்பையே தனியாக உங்களுடைய கற்பனை கலந்த பதிவாக இடலாமே... <br /><br />கிருஷ்ண பிரபு <br />www.online-tamil-books.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-89103960369482262782009-04-24T22:02:00.000+05:302009-04-24T22:02:00.000+05:30\\இதுதான் வாழ்க்கையின் தத்துவம்...விக்ரமாதித்யனுக்...\\இதுதான் வாழ்க்கையின் தத்துவம்...விக்ரமாதித்யனுக்குப் பதில் ‘மனைவி’, வேதாளத்துக்குப் பதில் ,’கணவன்’ இது எப்படி இருக்கு..?\\<br /><br />அனுபவம் பேசுகிறது??அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-71011485909184451032009-04-23T20:42:00.000+05:302009-04-23T20:42:00.000+05:30கொடுத்து வச்ச ஆளுங்க நீங்க.. அம்மாதான் நூலகர்...ம்...கொடுத்து வச்ச ஆளுங்க நீங்க.. அம்மாதான் நூலகர்...ம்ம்ம்ம்...<br />மச்சம்யா...<br />/விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. //<br /> இதுதான் வாழ்க்கையின் தத்துவம்...விக்ரமாதித்யனுக்குப் பதில் ‘மனைவி’, வேதாளத்துக்குப் பதில் ,’கணவன்’ இது எப்படி இருக்கு..?<br />//சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்//<br />சேம் பிளட்...<br /> நல்லாக் கோர்வையா இருக்கு அரவிந்த்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com