tag:blogger.com,1999:blog-1947438010556517597.post6679685661477676130..comments2023-10-23T22:28:50.309+05:30Comments on சிவிகை: இந்தியாவின் சாலை விதிகள்அரவிந்த்http://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1947438010556517597.post-78964229478036133172015-04-07T16:26:21.644+05:302015-04-07T16:26:21.644+05:30Thank you sir for your comments.Thank you sir for your comments.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-7742230316217925552015-04-06T21:52:14.238+05:302015-04-06T21:52:14.238+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. அனைத்து நடவடிக்கைகளை...நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. அனைத்து நடவடிக்கைகளையும் நகைச்சுவை உணர்வுடன் உணர வைத்துள்ளீர்கள்.<br /><br />//சாலை விதிகளை மீறுபவர்களை விட, மதிப்பவர்கள்தான் அதிகம் அடிபடுகிறார்கள். #அனுபவம்.//<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள் .அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-73657987438073409432013-08-20T14:47:04.753+05:302013-08-20T14:47:04.753+05:30\\சங்கவி said...
ப்ரேக் அடிக்கும் போதும், இடப்பக்க...\\சங்கவி said...<br />ப்ரேக் அடிக்கும் போதும், இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பும் போதும் பின்னாடி வருபவர்களை பற்றி கவலையே பட மாட்டாங்க...\\<br /><br />அதுதான் சொல்லி உள்ளனே நண்பரே. உங்களுக்கு முன்னால் செல்பவர்கள், முன்னறிப்பிவின்றி இடதோ, வலதோ திரும்பினால், நீங்கள் கோபப்பட முடியாது. அதைப்பற்றி உங்களுக்கு தெரியாதது உங்களின் அறியாமை. அல்லது அவர் போன மாதமே தபால் மூலம் தெரிவித்திருப்பார், நீங்கள் தவற விட்டிருப்பீர்கள்.<br /><br />அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-3813839815758504622013-08-20T14:43:35.166+05:302013-08-20T14:43:35.166+05:30தங்களின் வருகைக்கு நன்றி நண்பர்களே.. எச்சில் துப்ப...தங்களின் வருகைக்கு நன்றி நண்பர்களே.. எச்சில் துப்புவது பற்றி விட்டு விட்டேன். ஒரு எழுதினால், யாராவது துப்பி விடுவார்களோ என்று பயந்துதான்.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-77029516772809908292013-08-20T03:46:52.594+05:302013-08-20T03:46:52.594+05:30ப்ரேக் அடிக்கும் போதும், இடப்பக்கம் வலப்பக்கம் திர...ப்ரேக் அடிக்கும் போதும், இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பும் போதும் பின்னாடி வருபவர்களை பற்றி கவலையே பட மாட்டாங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-4645756031647487202013-08-19T19:10:07.969+05:302013-08-19T19:10:07.969+05:30//வெளி நாட்டினருக்கும், நமக்கும் வித்தியாசம் ஏதுமி...//வெளி நாட்டினருக்கும், நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அவனுக்கு "இது என் நாடு, நான் ஒழுங்காக வைத்திருப்பேன்", நம்மவர்களுக்கோ "இது என் நாடு, நான் வேணும்னாலும் பண்ணுவேன்".//<br />மிக சரியா சொன்னிங்க.<br />//விஜய் said...<br />முக்கியமான ஒன்ன விட்டுட்டிங்க. எவன் எப்போ நம்ம மேல துப்புவான்னு தெரியாது..//<br />சில மதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் எங்க சிலரை அழைத்திருந்தர் விருந்துக்கு. நாங்க அங்கு போனோம்.அவர் ஒரு புது தமிழ் படம் போட்டார் அந்த படத்தில் முக்கியமானவர் <br />ஒருவரை திட்டி விட்டு அவர் மீது""சீ தூ தூ"<br />என்று துப்புவார்.பார்க்கவே ரொம்ப வாந்தி வருமா போல அசிங்கமா இருந்ச்சு. நண்பர்கள் விளக்கம் தந்தாங்க இப்படி அசிங்கம் தான் சாதரணமாக தமிழகத்திலே நடக்குது என்று. வெறுத்து போனேன். அவமானாக இருந்திச்சு. எனக்கு அந்த தமிழ் படத்தின் மேல் ஆர்வம் இல்லை. இந்த துப்புதல் அருவருக்க அசிங்கத்தை செய்யும் எங்க ஆட்களைபற்றியே சிந்தித்து வருந்தி கொண்டிருந்தேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1947438010556517597.post-88374574006302622992013-08-19T15:28:26.884+05:302013-08-19T15:28:26.884+05:30முக்கியமான ஒன்ன விட்டுட்டிங்க. எவன் எப்போ நம்ம மேல...முக்கியமான ஒன்ன விட்டுட்டிங்க. எவன் எப்போ நம்ம மேல துப்புவான்னு தெரியாது.. விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.com