Tuesday, July 8, 2008

எனது கலைத்திறமை

எனது கலைத்திறமைகள்.


நான் பெரிய கலைஞன் இல்லை. ஆனாலும் ஏதோ என்னால் முடிந்தது. பின் வருபவை அனைத்தும் எனது கலைத்திறனே. மேலே உள்ளது எனது ஊரில், என் வீட்டிலிருந்து எடுத்தது. மற்றவை கீழே.

எனது ஊரில்
எனது ஊரிலிருந்து, கொல்லி மலை
கொல்லி மலை
வட்டப்பாறை, நாகர்கோயில்.

ஊட்டி
எங்கோ
ஊட்டி
தனியே, தன்னந்தனியே. ஊட்டியில்
படகு சவாரியில், ஊட்டி.

கொடைக்கானலில் நானும், என் நண்பர்களும்

சுற்றுலா சென்றபோது எடுத்த படம் என்று சொல்ல வந்தேன். அதற்குள்!!!


போற்றுவோர் போற்றவும், தூற்றுவோர் தூற்றவும். (அட! பின்னூட்டம்தாங்க)




3 comments:

  1. எல்லாப் படங்களும் அழகு. குறிப்பாக எனக்குப் பிடித்தது முதல் படம்தான்

    ReplyDelete
  2. படங்கள் அருமையான வியூவில் எடுத்திருகிறீர்கள்.
    really superb.
    இந்த படங்கள நான் ஒவியமா வரைந்து பதிவில் போடலாமா?

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..